திங்கள், 11 அக்டோபர், 2010

ம்...............


"இதுக்கெல்லாமா அழுவாங்க?"

"தயவு செய்து அழ மட்டும் செய்யாத..."

"அழுதா இன்னும் பலவீனமாயிடுவ..."

"கோழைங்க தான் அழுவாங்க..."

"அழுதா மட்டும் எல்லாம் சரியாயிடுமா?"

"அழுறத நிறுத்திட்டு யோசிச்சி பாரு..."



எல்லோருக்கும் தைரியம் சொல்ல

எப்போதும் முடிகிறது  ....



தனக்கென வருகையில் தெரிகிறது

கண்ணீரின் சுவை என்னவென்று...